Headlines
Loading...
சிறிய இதயத்திற்கு சுகம் தாருங்கள் மனித நேயத்தின் பாதயாத்திரை

சிறிய இதயத்திற்கு சுகம் தாருங்கள் மனித நேயத்தின் பாதயாத்திரை


இதயநோய்களினால் வருடாந்தம் மரணிக்கும் குழந்தைகளைபாதுகாப்பதற்காகரிச்வேஅம்மையார் சிறுவர் வைத்தியசாலையுடன் இணைந்துமுழுமையானவசதிகளைகொண்ட இதயஅறுவைசிகிச்சைமற்றும் தீவிரசிகிச்சைபிரிவினைஉருவாக்குவதற்காகஇலங்கைசிறுவர்நோய் நிபுணர்களின் நிறுவனத்தினால் நாடாத்தப்படும் டுவைவடந ர்நயசவளசெயற்றிட்டத்திற்கானநிதிசேகரிக்கும் புண்ணியவேலைத்திட்டமொன்று ஷ்ரத்தாதொலைக்காட்சியினால் துவங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரிமாதம் 14ம் திகதியன்றுமுற்பகல் 08.00 மணிமுதல் பிற்பகல் 05.00 மணிவரைகொழும்புநகரின் பலபகுதிகள் உள்ளடங்கும் வகையில் 'சிறிய இதயத்திற்குசுகம் தாருங்கள் - மனிதநேயத்தின் பாதயாத்திரை'எனும் தலைப்பிலானஒருபாதயாத்திரைமற்றும் உண்டியல்களின் மூலம் நிதிசேர்க்கும் வேலைத்திட்டம் 1000 இற்கும்மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலினால் நடாத்துவதற்குதிட்டமிடப்பட்டுள்ளன.

இந்தபுண்ணியசெயற்றிட்டம் தொடர்பானஊடகவியலாளர் சந்திப்பு 2016. பெப்ரவரிமாதம் 08ம் திகதிபிற்பகல் 03.00 மணிக்குரிச்வேஅம்மையார் சிறுவர் வைத்தியசாலையின் விரிவுரைஅரங்கில்  நடாத்துவதற்குஉத்தேசித்துள்ளோம். அதற்காகதங்கள் ஊடகநிறுவனத்திலிருந்துஒருசெய்திநிருபரைகலந்துகொள்ளச்செய்யுமாறுவேண்டிக்கொள்கிறோம்.