Headlines
Loading...
கல்குடாவில் சாராய தொழிற்சாலை,சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா..??

கல்குடாவில் சாராய தொழிற்சாலை,சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா..??


மட்டக்களப்புமாவட்டம்கல்குடாபிரதேசத்தில்மதுபானஉற்பத்திதொழிற்சாலைஒன்றுஅமைக்கப்பட்டுவருவதாகதகவல்கசிந்துள்ளது.இலங்கையில்எத்தனையோபிரதேசங்கள்இத்தொழிற்சாலையைஅமைத்துக்கொள்வதற்கானசாதகநிலையில்உள்ளபோதும்ஏன்சிறுபான்மையினர்வாழும்கல்குடாவைதெரிவுசெய்தார்கள்.

இத்தொழிற்சாலையானதுஇலங்கைமத்தியவங்கிஆளுநரின்மருமகன்அமைத்துவருவதாகதகவல்கிடைத்துள்ளது. மத்தியவங்கிஆளுநர்யாரின்ஆதரவாளர்என்பதுஅனைவருக்கும்நன்குதெரியும்.

இந்தஅரசாங்கமானதுபோதைவஸ்துவிற்குஎதிரானநிலைபாட்டைகொண்டதுபோன்றவெளிப்பூச்சைவைத்துக்கொண்டுஉள்ளுக்குள்போதைப்பொருளுக்குசார்புநிலைப்பாட்டைகொண்டுள்ளதைஇதனூடாகஅறிந்துகொள்ளலாம்.இவ்வரசுஅனைத்துவிடயங்களிலும்இவ்வாறுஇரட்டைவேடம்பூண்டேசெயற்பட்டுவருகிறது.

இதுவேமுன்னாள்ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஸவின்காலத்தில்இடம்பெற்றிருந்தால்இதுசிறுபான்மையினருக்குஎதிராகமஹிந்தவினால்திட்டமிட்டசதிஎன்றகதையைபரப்பிமுன்னாள்ஜனாதிபதிமஹிந்தவின்நாமத்தைகளங்கப்படுத்தியிருப்பார்கள்.அன்றுஇவ்வாறானவிடயங்களைநாட்டைஆண்டஆட்சியாளர்களின்தலையில்போட்டவர்கள்இன்றுஅவ்வாறுஎதனையும்செய்யாததுஏன்?

இந்நிலையம்அமைக்கப்படும்போதுகல்குடாவைஅண்டியசூழலில்தற்போதுகாணப்படும்கலாச்சாரத்தில்பாரியதாக்கம்செலுத்தும்.மதுஅருந்துதல்என்பதுஇன்றுவங்கிகளினூடாகஎவ்வாறுமுஸ்லிம்களிடையேவட்டிநுழைக்கப்பட்டுஅதுஒருபாவமல்லஎன்றநிலைக்குசாதாரணமாகவந்துள்ளதோஅந்நிலைக்குமதுஅருந்துதல்வரஇந்நிலையம்களம்அமைத்துகொடுக்கும்.

இந்தஅரசாங்கம்முஸ்லிம்கள்அதிகம்வாழும்இறக்காமத்தில்புத்தர்சிலையைநிறுவிதனதுமதஆதிக்கத்தைஒருவழியில்காட்டுகிறது.கிழக்கில்புராதனஇடங்கள்உள்ளதாககூறிஇன்னுமொருவகையில்முஸ்லிம்களின்வாழ்விடங்களைநோக்கிகாய்நகர்த்துகிறது.இவ்வாறானமதுபானஉற்பத்திநிலையங்களைஅமைப்பதன்மூலம்கலாச்சாரசீரழிவைஏற்படுத்தமுனைகிறது.இப்படிபல்கோணஇனவாததாக்குதல்கள்இவ்வாட்சியில்இடம்பெறுகின்றபோதுஇவ்வாட்சியின்உண்மையானமுகத்தைசிறுபான்மைஇனத்தவர்களில்பலர்அறியாமல்உள்ளமைதான்கவலையானவிடயமாகும்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


அ.அஹமட்