Headlines
Loading...
சிறைச்சாலையை உடைத்து வெளியே வருபவர்கள் நாங்கள் வாசுதேவ நாணயகார

சிறைச்சாலையை உடைத்து வெளியே வருபவர்கள் நாங்கள் வாசுதேவ நாணயகார


Ceylon Muslim Colombo Correspondent 

சிறைச்சாலையை உடைத்து வெளியே வருபவர்கள் நாங்கள் என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

கொழும்பில், இன்று, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஊடக சந்திப்பில், விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுனார்.

நாங்கள் சிறைச்சாலையை உடைத்து வெளியே வருபவர்கள், சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் இருப்பவர்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.