Headlines
Loading...
அஷ்ஷெய்க் அப்துல் மலிக் அவர்களுக்கு சிலோன் முஸ்லிம் ஊடகத்தின் வாழ்த்துக்கள்

அஷ்ஷெய்க் அப்துல் மலிக் அவர்களுக்கு சிலோன் முஸ்லிம் ஊடகத்தின் வாழ்த்துக்கள்



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அஷ்ஷெய்க் அப்துல் மலிக் (நளீமி) இன்று மாலை தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

இவர் நிருவாக சேவையில் முதல்தரத்தை கொண்டிருப்பதுடன் புத்தளம் முந்தல் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவில் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கான ஊடகம் என்ற வகையில் வாழ்த்துவதோடு பணிகளை காத்திரமாக முன்னெடுப்பதற்கு .இறைவன் உதவிபுரியட்டும்.