மீதொட்டுமுல்லையை சோகத்தில் பலியானவர்களின் எண்ணிகை உயர்வு

NEWS
0

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குப்பைமேட்டுச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 11 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 180 குடுப்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 625 பேர் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top