Headlines
Loading...
பொத்துவில் மக்களால் எதிரியாக பார்க்கப்படும் ஏ.எல் தவம்; தொடரும் அறிக்கைப்போர்

பொத்துவில் மக்களால் எதிரியாக பார்க்கப்படும் ஏ.எல் தவம்; தொடரும் அறிக்கைப்போர்



முஹம்மட் மரிக்கார் - பொத்துவில்

பொத்துவில் தொகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகளால் மாகாண சபை சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம், பொத்துவில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் தவத்திற்கு பொத்துவில் பிரதேசத்தில் அதிகப்படியான செல்வாக்கு இருந்தது, ஆனால் இன்று ஒரு துளியளவும் இல்லை என அரசியல் ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

பொத்துவிலின் ஆசரியர் நியமனச் சர்ச்சை, பொத்துவில் வலய சர்ச்சசை, பொததுவில் பிரதேச மக்களின் அடிப்படை அபிவிருத்தி சர்சை போன்றவற்றில் அதிகம் சிக்கினார் மாகாண சபை உறுப்பினர் தவம். அதுவமாத்திரமல்லாது சமூக வலைத்தளங்களிலும் பொத்துவில் மக்களின் கேள்விகளுக்கு கீழ்த்தரமாக பதில் அனுப்பி சர்ச்சையில் சிக்கினார்.

பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருபோதும் தவத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் என முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் தெரிவித்துள்ளன. இப்படியிருக்கையில் அக்கரைப்ப்ற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பகுதிகளிலும் தவத்திற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.