முஸ்லிம்களை விரக்தியடையவைத்து அரசை கவிழ்க்க சதி; ரவூப் ஹக்கீம் காட்டம்!

NEWS
0


எந்தவொரு சமயத்தையோ அல்லது சமயத் தலைவரையோ விமர்சிப்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசைத்திருப்பும் நோக்கில் திட்டமிட்டவகையில் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இது அரசை வீழ்த்தும் நடவடிக்கையாகும்.
இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top