ஞானசர தேரர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பியோட்டம்???

NEWS
0


அ.அருண் பிரசாந்த்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளரான பிரியந்த ஜெயகொடி , சட்டவிரோதமான முறையில் அவர் தப்பி சென்றிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் மறைமுகமாக  நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top