கண்டி திகன ஊடாக பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்!

NEWS


திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை காரணமாக கிழக்கில் இருந்து கண்டி திகன ஊடாக இன்றும் நாளையும் பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கண்டி பஸ்லுர்  றஹ்மான் மௌலவி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 

6/grid1/Political
To Top