புனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் நால்வர் பலி!

NEWS
0


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற  பஸ் ஒன்று  சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே  எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

இதில்  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் பலியாகியதோடு  12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தகவலை  இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top