பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமான போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்தோடு கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த அதிருப்தி அடைவதாகவும், இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.
அத்தோடு கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த அதிருப்தி அடைவதாகவும், இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.
(நா.தனுஜா)