போலி சான்றிதழ்கள் பிடிபட்டன : நாமல் குமார மீது விசாரணை தீவிரம்!

Ceylon Muslim
0 minute read
போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்த நாமல் குமார பயிற்சியின் இடையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

To Top