ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிரேரணையை நிறைவேற்றப்போவதில்லை

NEWS
0 minute read
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

6/grid1/Political
To Top