நியுசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்காகவே, இலங்கை தற்கொலை தாக்குதல்

Ceylon Muslim
நியுசிலாந்து முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார். (
6/grid1/Political
To Top