![]() |
#Negombo tense situation |
நீர்கொழும்பு பிரதேச செலகத்திற்குட்டபட்ட - மைமன்கொட, செல்லக்கந்த, தெல்கந்த பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையிலேயே காடையர்கூட்டம் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது.
Post By: QatarBaranch- Ceylon Muslim Media
Post By: QatarBaranch- Ceylon Muslim Media
மூலம், ஜப்னாமுஸ்லிம்