நிந்தவூரில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை

NEWS
0
நிந்தவூரில் 10 மாத வயதான இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளன.

இக்குழந்தைகளின் உடல்கள் வீடொன்றின் குளியலறையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான, இக்குழந்தைகளின் தாய் (26) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top