சூடான தேநீர் ( பிளேன் டீ) அருந்துபவர்களுக்கு கொரோனா?

ADMIN
0 minute read
0

ஒரு நாளைக்கு 3- 4 முறை சூடான தேநீர் சாப்பிடுவது

COVID 19 மற்றும் இதுபோன்ற சுவாச நோய் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் என்று இலங்கை அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமைச்சரும் மருத்துவருமான ரமேஷ் பத்திறன தெரிவித்து உள்ளார்.
To Top