Home › There are no categories நாளை வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் இலங்கையில் தொடரும் எச்சரிக்கை September 06, 2020 Leave a Reply A+ A- படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Share On Facebook Share On twitter
0 Comments: