Home
› There are no categories
சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்
இலங்கையின் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கவில்லை என்றால் 15 தொடக்கம் 20 வருடங்களுக்குள் அனைத்துத் தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
0 Comments: