Home › There are no categories Breaking News மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி. September 07, 2020 Leave a Reply A+ A- மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த ரிட் மனுவினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது. Share On Facebook Share On twitter
0 Comments: