Headlines
Loading...
இந்தியாவில் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.


இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 1069 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 100873 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 6.4 மில்லியன் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 Comments: