Headlines
Loading...
மெக்சிகோவில் மூவருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று...

மெக்சிகோவில் மூவருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று...

 


இஸ்ரேலைத் தொடர்ந்து மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


இதன்படி கொரோனா வைரசுடன், ‘இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா' என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் ,உலகில் முதல் முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு ‘புளோரோனா' வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மெக்சிகோவில் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் இளம்பெண் உள்பட 3 பேருக்கு ‘புளோரோனா' வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments: