மின் விநியோகம் தடைப்படாது என்று அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்திருந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாணத்தின் பாணந்துறை, மாலபே, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகளில் மின் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.