வெல்லவாயவில் நீரில் மூழ்கி 3 பேர் பலி!

ADMIN
0





வெல்லவாய - எல்லேவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.




மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




அவர்களது சடலங்களை காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top