வௌிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்

ADMIN
0


நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்



Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top