Headlines
Loading...
   கொழும்பில் இரவில் பட்டினி  - பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்.

கொழும்பில் இரவில் பட்டினி - பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்.

நாட்டில் காணப்படும் காஸ் தட்டுப்பாடு காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வருகைத்தந்து மேல்மாகாணத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கியிருப்போர் நாளாந்த உணவுகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

காஸ் தட்டுப்பாடு பிரச்சினைகளால் மேல்மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் கடந்தக் காலங்களில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது இரவில் மாத்திரம் ஹோட்டல்களை மூடப்பட்டு வருகின்றன.

காஸ் பிரச்சினையால் வெளிமாட்டங்களில் இருந்து கொழும்பில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.


0 Comments: