முக்கியமான ஒரு தகவல்

ADMIN
0



நேற்று மதியம் யஹலத்தன்ன பகுதியில் பிள்ளைகள் இருவரை கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


தனியாக சென்ற இரண்டு பிள்ளைகளை வெளியூரில் இருந்து வந்த வாகனத்தில் கடத்த முற்பட்ட பொழுது அத்திட்டம்   முறியடிக்கப்பட்டு பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.


 *பெற்றோர்களே!


 உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top