மீண்டும் மரக்கறிகளின் விலை உயர்வு!

NEWS
0


சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு,  

  • ஒரு கிலோ போஞ்சி  ரூ.350 - 370  
  • ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 - 550  
  • ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) ரூ.400 
  • ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 - 380  
  • ஒரு கிலோ வெண்டக்காய்  ரூ 230,  
  • ஒரு கிலோ புடலங்காய்  ரூ.220  
  • ஒரு கிலோ தக்காளி ரூ.180 - 210 
  • ஒரு கிலோ வெள்ளரிகாய்  ரூ.100   

எவ்வாறிருப்பினும், கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top