இந்தியாவின் முன்னாள் பிரதமருக்கு ரணில் நேரில் அஞ்சலி..!

NEWS
0


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top