புவி றஹ்மதுல்லாஹ்
கொழும்பு - புனித பெனடிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக 650,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றசாட்டில் அந்த நபர் கைது செய்ப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.