Headlines
Loading...
 கட்சி மாறியவர்களுக்கு சஜித் பிரேமதாச எடுத்த அதிரடி முடிவு.?

கட்சி மாறியவர்களுக்கு சஜித் பிரேமதாச எடுத்த அதிரடி முடிவு.?



20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதர வாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனநாயக ரீதியாக முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ள போதும் ஒரு குழு என்ற ரீதியில் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகச் செயற் படுவதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments: